ADDED : அக் 08, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; வளவனுார் அருகே வயிற்று வலியால் சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
வளவனுார் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்தவர் துரைமுருகன் மகள் ரோஜா, 15; விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்த வந்தார். இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 5ம் தேதி வலி அதிகமானதால் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.