/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
/
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 15, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: ஏமப்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு, ஆசிரியர் மதிவாணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன், உதவி ஆசிரியர்கள் உமையாள் பார்வதி, ஜெயந்தி மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

