sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கடலில் மூழ்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கியது

/

கடலில் மூழ்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கியது

கடலில் மூழ்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கியது

கடலில் மூழ்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கியது


ADDED : பிப் 08, 2025 09:08 PM

Google News

ADDED : பிப் 08, 2025 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: கடலில் குளித்தபோது மாயமான பெங்களூரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது.

கர்நாடகா மாநிலம், பெங்களுரூ ஜே.பி.நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ் மகன் ஹரிகிருஷ்ணன்,26; பெயிண்டரான இவர், கடந்த இரு தினங்களுக்கு முன் நண்பர்கள் 4 பேருடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.

நேற்று முன்தினம், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடலில் நண்பர்களுடன் குளித்தபோது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

கோட்டக்குப்பம் போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று மதியம், ஹரிகிருஷ்ணனின் உடல் கரை ஒதுங்கியது.






      Dinamalar
      Follow us