தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


ADDED : ஜூன் 26, 2025 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி:விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகள் சரஸ்வதி, 18; பிளஸ் 2 முடித்த இவர், பி.எஸ்சி., நர்சிங் படிக்க விருப்பப்பட்டார்.

ஆனால் அவரது பெற்றோர், விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரியில் பி.எஸ்சி., விலங்கியல் துறையில் சேர்த்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சரஸ்வதி நேற்று மதியம் 12:00 மணியளவில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us