sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவி தற்கொலை

/

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


ADDED : ஜூன் 26, 2025 11:48 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி:விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகள் சரஸ்வதி, 18; பிளஸ் 2 முடித்த இவர், பி.எஸ்சி., நர்சிங் படிக்க விருப்பப்பட்டார்.

ஆனால் அவரது பெற்றோர், விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரியில் பி.எஸ்சி., விலங்கியல் துறையில் சேர்த்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சரஸ்வதி நேற்று மதியம் 12:00 மணியளவில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us