நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, 65; இவரது 20 வயது மகள் இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி, விடுமுறைக்காக ஊருக்கு வந்தவரை காணவில்லை. காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.