sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இளம்பெண் தற்கொலை; போலீஸ் விசாரணை

/

இளம்பெண் தற்கொலை; போலீஸ் விசாரணை

இளம்பெண் தற்கொலை; போலீஸ் விசாரணை

இளம்பெண் தற்கொலை; போலீஸ் விசாரணை


ADDED : அக் 26, 2024 07:52 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே துாக்கு போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சேமங்கலம் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், 34; டிரைவர். இவரது மனைவி உமாராணி, 26; கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் உமாராணி நேற்று முன்தினம் காலை வீட்டில் துாக்கு போட்டுக்கொண்டார். உடன் உறவினர்கள் அவரை மீட்டு விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் அன்று மாலை 3:00 மணியளவில் இறந்தார்.

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உமாராணியின் தந்தை ஞானவேல் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us