நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கடைக்கு சென்ற சிறுமி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த வளவனுாரை சேர்ந்தவர் அன்பு, 52; இவரது 15 வயது மகள், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

