sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள அவலம்

/

 விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள அவலம்

 விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள அவலம்

 விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள அவலம்


ADDED : நவ 12, 2025 10:36 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் புறவழிச்சாலை முத்தாம்பாளையம் கூட்ரோட்டில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு பயணிகள் பயன்பாட்டிற்காக எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

மழை, வெயில் காலங்களில் இந்த நிழற்குடையில் பொதுமக்கள் காத்திருந்து தங்கள் பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்றனர்.

இந்நிலையில், இந்த பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து, அதன் உள்ளே கடை வைத்துள்ளனர். இதனால், நிழற்குடையை பயன்படுத்த முடியாமல், பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, நிழற்குடையை ஆக்கிரமித்துள்ள கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us