sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

/

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு


ADDED : நவ 12, 2024 08:20 PM

Google News

ADDED : நவ 12, 2024 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரத்தில் உடல்நிலை சரியில்லாத கூலி தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் தியாகராஜன்,35; இவர், குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி அரசு மருத்துமனைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us