sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருநங்கை சாவு போலீசில் புகார்

/

திருநங்கை சாவு போலீசில் புகார்

திருநங்கை சாவு போலீசில் புகார்

திருநங்கை சாவு போலீசில் புகார்


ADDED : நவ 08, 2024 06:11 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே திருநங்கை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, பூமியான்பேட்டை, புது தெருவைச் சேர்ந்தவர் செல்வி, 48; திருநங்கை. இவர் சென்னையில் ரஞ்சித் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

கடந்த 4ம் தேதி செல்விக்கு உடல் நிலை சரியில்லாமல் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் பிற்பகல் சென்னையிலிருந்து காரில் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த சலவாதி கூட்ரோட்டிலுள்ள டீக்கடைக்கு வந்த செல்வி மயங்கி விழுந்தார். உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் செல்வி இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us