sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய இருவர் கைது

/

சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது


ADDED : ஜன 25, 2024 05:56 AM

Google News

ADDED : ஜன 25, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே சூதாடிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தனசிங்குபாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கள்ளப்பட்டு குப்பன் மகன் ஆதி,36; காசிநாதன் மகன் பலராமன்,40; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us