sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமிக்கு தொந்தரவு; போக்சோவில் 2 பேர் கைது

/

சிறுமிக்கு தொந்தரவு; போக்சோவில் 2 பேர் கைது

சிறுமிக்கு தொந்தரவு; போக்சோவில் 2 பேர் கைது

சிறுமிக்கு தொந்தரவு; போக்சோவில் 2 பேர் கைது


ADDED : அக் 14, 2025 07:39 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்; கோட்டக்குப்பம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமிக்கு, 2 வாலிபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் மகன் ராகவன், 21; அவரது சகோதரர் கி ரி, 19; ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us