sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அதிவேகமாக பைக் ஓட்டிய இரண்டு பேர் கைது

/

 அதிவேகமாக பைக் ஓட்டிய இரண்டு பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய இரண்டு பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய இரண்டு பேர் கைது


ADDED : நவ 13, 2025 10:45 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிழக்கு பாண்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 42; இவர், தனது பைக்கில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வந்தது தெரியவந்தது. விழுப்புரம் டவுன் போலீ சார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி கெடார் சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அத்தியூர் திருக்கை பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தவரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் ஒடுவன்குப்பத்தை சேர்ந்த முரளி, 32: என தெரியவந்தது.போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us