sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பலி

/

அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பலி

அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பலி

அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பலி


ADDED : ஏப் 06, 2025 05:01 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் திருவெண்ணெய்நல்லுார் அருகே அடையாளம் தெரியாத முதியவர் வாகனம் மோதி இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர், பாரதி நகர் பகுதியில் மன நலம் பாதித்த 65 வயது மதிக்கதக்க முதியவர் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5:50 மணியளவில் அப்பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில்,சம்பவ இடத்திலேயே முதியவர் இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us