sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்

/

விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்

விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்

விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : செப் 08, 2025 03:09 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: கற்பக விநாயகர் கோவில கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி வ.ஊ.சி., நகரில் கற்பக விநாயகர் கோவில் பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டு, வளாகத்தில் பாலமுருகன், துர்க்கை, மங்கள வராகி, ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, பார்வதி, பரமேஸ்வரர், மகாவிஷ்ணு, அரச மர விநாயகர், நாகர் போன்ற பரிவார மூர்த்திகளின் கோவில்கள் கட்டப்பட்டது.

இந்நிலையில், கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் காலை கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடாகி காலை 10:22 மணிக்கு கோவில் கலசத்திற்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கண்ணன் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்தார். விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us