sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாய நிலத்தில் ஒயர் திருட்டு

/

விவசாய நிலத்தில் ஒயர் திருட்டு

விவசாய நிலத்தில் ஒயர் திருட்டு

விவசாய நிலத்தில் ஒயர் திருட்டு


ADDED : அக் 01, 2025 01:05 AM

Google News

ADDED : அக் 01, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்; புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுகுமாரன், 40; இவருக்கு தமிழகப்பகுதியான வானுார் அடுத்த பூத்துறை பகுதியில் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் சவுக்கை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு சுகுமாரன் சென்றுள்ளார்.

அப்போது, நிலத்தில் இருந்த மோட்டார் கொட்டகையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டாட்டர், மின் ஒயர்கள், பித்தளை பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரமாகும். இது குறித்து அவர் நேற்று ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us