sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

/

கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

கஞ்சா விற்பனை: வாலிபர் கைது


ADDED : ஜன 07, 2025 06:25 AM

Google News

ADDED : ஜன 07, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே தளவானுார் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக நேற்று தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

தளவானுார் கிராமத்தில், டேங்க் தெருவை சேர்ந்த சரவணன் மகன் தணிகைவேல்,20; என்பவர், தனது வீட்டு அருகே கஞ்சா பொட்டலங்களை பதுக்கி, விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 1 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us