sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


ADDED : ஜன 14, 2025 07:14 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் முத்துமல்லா மகன் வெங்கட்ராயல் 37. இவர், நேற்று காலை 9 மணிக்கு தனது வீட்டில் சுடுநீர் போடும் எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் கருவியில் மின்சாரத்தை நிறுத்தாமல் கவன குறைவாக தண்ணீர் சுட்டுவிட்டதா என சோதித்து பார்த்தார்.

அப்போது மின்சாரம் பாய்ந்து மயக்கம் அடைந்தார். அவரை, உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us