sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஒரு வாரத்தில் 39 கி., தடை புகையிலை பறிமுதல் ரூ. 3.75 லட்சம் அபராதம்

/

ஒரு வாரத்தில் 39 கி., தடை புகையிலை பறிமுதல் ரூ. 3.75 லட்சம் அபராதம்

ஒரு வாரத்தில் 39 கி., தடை புகையிலை பறிமுதல் ரூ. 3.75 லட்சம் அபராதம்

ஒரு வாரத்தில் 39 கி., தடை புகையிலை பறிமுதல் ரூ. 3.75 லட்சம் அபராதம்


ADDED : ஜூலை 11, 2024 04:34 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து ஜூன் 30 முதல் ஜூலை 6 வரையில் 39 கிலோ தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு, 14 கடைகளுக்கு சீல், ஒரு வாகனம் பறிமுதல் செய்து ரூ. 3.75 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

மாவட்டத்தில் 2024 ஜன. 1 முதல் ஜூன் 29 வரை உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து 448 முறை தடை புகையிலை விற்பனை, பதுக்கல் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 178 கடைகள், 13 வாகனங்களில் இருந்து 850.500 கிலோ தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 42.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஜூன் 30 முதல் ஜூலை 7 வரை 14 கடைகள், ஒரு வாகனத்தில் இருந்து 39.282 கிலோ தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 3.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us