sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் கைது

/

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் கைது

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் கைது

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் கைது


ADDED : மே 30, 2024 02:15 AM

Google News

ADDED : மே 30, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகரில் 1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் சூலக்கரையைச் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர் பாண்டி 54, கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் அருகே குல்லுார்சந்தை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குல்லுார்சந்தை மேற்கு தெருவில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு சோதனை செய்தனர். தெருவின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வேனில் 30 பிளாஸ்டிக் பைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி, அந்த கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரை யாருக்கும் தெரியாதவாறு தார் பாய் போட்டு மூடி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

விசாரணையில் குல்லுார்சந்தை இலங்கை அகதிகள் முகாம் ரேஷன் கடையின் விற்பனையாளரான சூலக்கரை பாண்டி இக்கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. இவரை கைது செய்து விருதுநகர் ஜே.எம். 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us