sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2408 வழக்குகளுக்கு தீர்வு

/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2408 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2408 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2408 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : மார் 09, 2025 05:23 AM

Google News

ADDED : மார் 09, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி கவிதா, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் நிலுவையில் உள்ள 4948 வழக்குகள் பரிசீலனை எடுக்கப்பட்டு அதில் 2408 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 11 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரத்து 571க்கு உத்தரவுகள் வழங்கபட்டது. விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், காரியாபட்டி, வத்திராயிருப்பு நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.






      Dinamalar
      Follow us