sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆற்றல் தணிக்கையில் மூன்று ஆண்டுகளில் ரூ.42 லட்சம் மானியம்

/

ஆற்றல் தணிக்கையில் மூன்று ஆண்டுகளில் ரூ.42 லட்சம் மானியம்

ஆற்றல் தணிக்கையில் மூன்று ஆண்டுகளில் ரூ.42 லட்சம் மானியம்

ஆற்றல் தணிக்கையில் மூன்று ஆண்டுகளில் ரூ.42 லட்சம் மானியம்


ADDED : செப் 05, 2024 05:00 AM

Google News

ADDED : செப் 05, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆற்றல் தணிக்கை செய்து ரூ. 42 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க மின்சாரம், இதர ஆற்றல் மூலங்களை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடந்தது.

ஆற்றல் தணிக்கையாளர் செந்தில்குமார், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சரவணன் தொழில் நிறுவன பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தனர். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதுநிலை தலைவர் பிருந்தாவன், தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவி, மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் கலைச் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தொழில் மைய பொது மேலாளர் பேசியதாவது:

அரசு ஆற்றல் தணிக்கை, ஆற்றல் சேமிப்பு மேம்படுத்தும் திட்டம் 2021 முதல் செயல்படுகிறது. இந்த திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆற்றல் தணிக்கை செய்து ரூ. 42 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us