sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

54 கி.,குட்கா பறிமுதல்; இருவர் கைது

/

54 கி.,குட்கா பறிமுதல்; இருவர் கைது

54 கி.,குட்கா பறிமுதல்; இருவர் கைது

54 கி.,குட்கா பறிமுதல்; இருவர் கைது


ADDED : ஜூலை 27, 2024 06:19 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளவாய்புரம்: தளவாய்புரம் அடுத்த புத்துார் டாஸ்மாக் கடை அருகே சாக்கு மூடைகளுடன் வந்த கார் மற்றும் டூவீலரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரிந்தது.

காரில் இருந்த 54 கிலோ குட்கா ரூ.85 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய கார், டூ வீலரை கைப்பற்றி தென்காசி மாவட்டம் இனாம்கோவில்ட்டியை சேர்ந்த செல்லச்சாமி 62, அண்ணச்சாமி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us