sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விபத்தில் கல்லுாரி மாணவர் பலி

/

விபத்தில் கல்லுாரி மாணவர் பலி

விபத்தில் கல்லுாரி மாணவர் பலி

விபத்தில் கல்லுாரி மாணவர் பலி


ADDED : ஜூன் 25, 2024 12:07 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : அருப்புக்கோட்டை சிங்கார தோப்பு முதல் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் மகன் சிவ கணேஷ் 20. இவர் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன் கோவிலில் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று சிவகணேஷ் தனது நண்பர் ஸ்ரீவரதனுடன் எம்.புதுப்பட்டியில் உள்ள நீச்சல்குளத்தில் குளிப்பதற்காக டூவீலரில் வந்தார்.

மதியம் 3:45 மணி அளவில் காளையார்குறிச்சி அருகே சென்ற போது எதிரே வந்த கார் டூ வீலர் மீது மோதியதில் சிவகணேஷ் உயிரிழந்தார். ஸ்ரீவரதன், கார் ஓட்டி வந்த சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த செல்வம் 47, காயமடைந்தனர். எம். புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us