sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சட்டப் பணிகள் ஆணை குழுவில் தன்னார்வலர் பணியிடங்களுக்கு அழைப்பு

/

சட்டப் பணிகள் ஆணை குழுவில் தன்னார்வலர் பணியிடங்களுக்கு அழைப்பு

சட்டப் பணிகள் ஆணை குழுவில் தன்னார்வலர் பணியிடங்களுக்கு அழைப்பு

சட்டப் பணிகள் ஆணை குழுவில் தன்னார்வலர் பணியிடங்களுக்கு அழைப்பு


ADDED : மே 10, 2024 11:55 PM

Google News

ADDED : மே 10, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாரின் செய்தி குறிப்பு:

தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 உறுப்பினர் பதவிகளுக்கு மக்கள் சேவை பயன்பாட்டு துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பல்வேறு பொது பயன்பாட்டு சேவைகளில் தகுந்த அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற, 62 வயதுக்கு உட்பட்ட, தகுதியான நபர்கள் தற்காலிகமாக நியமனம் செய்ய ப்பட உள்ளனர்.

விருப்பமுள்ளவர்கள்ஜூன் 3 தேதிக்குள், தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125' என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






      Dinamalar
      Follow us