நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:
அனந்தப்ப நாடார் தெருவை சேர்ந்தவர் சேர்ம சங்கர் 38. இவர் கொங்கலாபுரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள தகர செட்டில் சட்டவிரோதமாக பட்டாசு திரி பதுக்கி வைத்திருந்தார்.
டவுன் போலீசார் அவைகளை பறிமுதல் செய்து சேர்ம சங்கரை கைது செய்தனர்.----

