sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதமடைந்த ரோடு, வாறுகால்; சுகாதார வளாகமின்றி அவதி

/

சேதமடைந்த ரோடு, வாறுகால்; சுகாதார வளாகமின்றி அவதி

சேதமடைந்த ரோடு, வாறுகால்; சுகாதார வளாகமின்றி அவதி

சேதமடைந்த ரோடு, வாறுகால்; சுகாதார வளாகமின்றி அவதி


ADDED : செப் 11, 2024 12:19 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: சேதமடைந்த ரோடு, வாறுகால்; சுகாதார வளாகமின்றி அவதி, மழை பெய்தால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழை நீர் என் பல்வேறு சிரமங்களுடன் வசித்து வருகின்றனர் வ.புதுப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு மக்கள்.

ஓடைத்தெரு, திரு.வி.க.தெரு, சாலியர் தெருக்களை கொண்ட இந்த வார்டில் மக்கள் சுகாதார வளாகம் இல்லாமல் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. திரு.வி.க.தெருவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர்.

ஓடைத்தெரு வாறுகால் பாலம் சேதமடைந்த பல மாதங்களாக சீரமைக்க படாமல் காணப்படுகிறது. ரோடும் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்தால் பிற பகுதி மழைநீர் ஓடைத்தெரு கல்லறை பகுதியில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய குறைபாடுகளை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வார்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us