sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரியில் ஆக.31 முதல் பக்தர்களுக்கு அனுமதி

/

சதுரகிரியில் ஆக.31 முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் ஆக.31 முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் ஆக.31 முதல் பக்தர்களுக்கு அனுமதி


ADDED : ஆக 29, 2024 02:33 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக ஆக. 31 முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது.

இக்கோயிலில் ஆக. 31ல் பிரதோஷம், செப். 2ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு ஆக.,31 முதல் செப்., 3 வரை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் கூறுகையில், கனமழை அலர்ட் எதுவும் அறிவிக்கப்படாததால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மக்காத பொருட்களை வீசிச் செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us