sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இருக்கன்குடியில் பயன்பாட்டிற்கு வராத கோயில் பணியாளர்கள் குடியிருப்பு

/

இருக்கன்குடியில் பயன்பாட்டிற்கு வராத கோயில் பணியாளர்கள் குடியிருப்பு

இருக்கன்குடியில் பயன்பாட்டிற்கு வராத கோயில் பணியாளர்கள் குடியிருப்பு

இருக்கன்குடியில் பயன்பாட்டிற்கு வராத கோயில் பணியாளர்கள் குடியிருப்பு


ADDED : ஜூலை 21, 2024 04:26 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் வசிப்பதற்காக புதியதாக கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கோயில் பூஜாரிகளுக்காக நென்மேனி ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பு கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து பல மாதங்கள் ஆன நிலையில் இன்றுவரை கோயில் பணியாளர்கள் , பூஜாரிகள்

அலுவலர்கள் குடியேறாமல் காட்சி பொருளாக உள்ளன. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வீடுகளில் உரிய பணியாளர்கள் மற்றும் பூஜாரிகளை குடியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us