sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

/

விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்


ADDED : ஜூலை 05, 2024 11:10 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் உள்ள உழவர் சந்தையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை மீட்டுருவாக்க விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

அசோகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கவுன்சிலர் ராஜேஷ், விருதுநகர் வேளாண்மை துணை இயக்குனர் முருகப்பன், சிவகாசி வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி, முத்தையா, கிருஷ்ணசாமி, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ராஜி, குணசீலி, வேளாண்மை அலுவலர்கள் சுமதி, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர்.

உழவர் சந்தைக்கு விளை பொருட்களை கொண்டு வருவதற்கு போக்குவரத்து வசதி, குடிநீர், கழிப்பறை வசதி வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us