ADDED : ஜூன் 11, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார் ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் அலுவலகத்தில் வைத்து ஜூன் 18 காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பொது கோரிக்கைகளை நேரடியாக ஆர்.டி.ஓ., க்களிடம் மனுவாக தெரிவிக்கலாம், என்றார்.