sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி.யில் குரங்குகளால் அச்சம்

/

ஸ்ரீவி.யில் குரங்குகளால் அச்சம்

ஸ்ரீவி.யில் குரங்குகளால் அச்சம்

ஸ்ரீவி.யில் குரங்குகளால் அச்சம்


ADDED : ஆக 17, 2024 12:49 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் சுற்றி திரியும் குரங்குகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிகளவில் குரங்குகள் உள்ளன. இதில் அவ்வப்போது சில குரங்குகள் நகர் மேற்கு பகுதி குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வந்தது.

கடந்த மாதம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் 10க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக நடமாட துவங்கியது. ஆண்டாள் கோயிலில் சுற்றித்திரிந்த 6 குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். அதன் பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடமாடி வந்த 2 குரங்குகளையும் வனத்துறையினர் பிடித்தனர்.

கடந்த சில நாட்களாக சில குரங்குகள் நகரின் பஜார் வீதிகள், தேரடி, குடியிருப்பு பகுதிகளிலும் நடமாடி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குரங்கினை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us