sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு நிதி உதவி

/

இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு நிதி உதவி

இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு நிதி உதவி

இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு நிதி உதவி


ADDED : ஆக 13, 2024 12:20 AM

Google News

ADDED : ஆக 13, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ். எஸ். ஐ., யாக பணியாற்றிய சங்கர்ராஜ் உடல்நலக் குறைவால் சில தினங்களுக்கு முன் இறந்தார். அவரது குடும்பத்திற்கு 1997ம் ஆண்டு 2ம் பேட்ஜ் எஸ். எஸ். ஐ., களால் நிதி திரட்டப்பட்டது.

அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., காயத்ரி தலைமையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ். ஐ., அசோக் குமார் முன்னிலையில், திரட்டப்பட்ட ரூ. 13 லட்சத்து 47 ஆயிரத்து 500ஐ அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். போலீசார்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us