sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வேட்புமனு பரிசீலனையில் ஓரவஞ்சனை; அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம் 

/

வேட்புமனு பரிசீலனையில் ஓரவஞ்சனை; அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம் 

வேட்புமனு பரிசீலனையில் ஓரவஞ்சனை; அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம் 

வேட்புமனு பரிசீலனையில் ஓரவஞ்சனை; அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம் 


ADDED : மார் 29, 2024 05:50 AM

Google News

ADDED : மார் 29, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் வேட்பு மனு பரிசீலனையில் வேட்பாளர் பரிந்துரை கடிதம் இருந்தும் அனுமதிக்காமல், காங். கட்சியினரை மட்டும் அனுமதித்து போலீசார், அலுவலர்கள் ஓரவஞ்சனை செய்வதாக அ.தி.மு.க.,வினர் குற்றஞ்சாட்டினர்.

விருதுநகரில் நேற்று காலை 11:00 மணிக்கு வேட்புமனு பரிசீலனை துவங்க வேண்டியது. ஆனால் தாமதமானது.

தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனுக்காக வந்திருந்த அ.தி.மு.க.,வினரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து தாங்கள் பரிந்துரை கடிதம் வைத்தும் ஏன் அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். கடிதத்தை சரிவர போலீசார் பார்க்கவில்லை என அதிகாரிகளிடம் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் அங்கு காத்திருந்த பா.ஜ.,வினரும் கேள்வி எழுப்பினர். வேட்புமனு பரிசீலனை தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிப்போம் என அ.தி.மு.க.,வினர் கூறினர்.

இந்நிலையில் அதிகாரிகள் சமாதானப்படுத்தி கால் மணி நேர தாமதமாக வேட்பு மனு பரிசீலனையை செய்தனர்.






      Dinamalar
      Follow us