sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குரூப் 1 தேர்வு: 2227 பேர் ஆப்சென்ட்

/

குரூப் 1 தேர்வு: 2227 பேர் ஆப்சென்ட்

குரூப் 1 தேர்வு: 2227 பேர் ஆப்சென்ட்

குரூப் 1 தேர்வு: 2227 பேர் ஆப்சென்ட்


ADDED : ஜூலை 14, 2024 05:40 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்விற்கு 6898 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2227 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்படும் குரூப் 1 பதவிக்கான தேர்வில் பங்கேற்பதற்காக மாவட்டத்தில் இருந்து 6898 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வுக்காக 25 மையங்கள் ஒதுக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நடந்த குரூப் 1 தேர்வில் 4671 பேர் பங்கேற்றனர். இதில் 2227 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து தேர்வில் பங்கேற்பதற்காக பெற்றோருடன் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர்.






      Dinamalar
      Follow us