sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

2வது மனைவியின் மகளுக்கு தொல்லை கொடுத்தவருக்கு '40 ஆண்டு' தண்டனை

/

2வது மனைவியின் மகளுக்கு தொல்லை கொடுத்தவருக்கு '40 ஆண்டு' தண்டனை

2வது மனைவியின் மகளுக்கு தொல்லை கொடுத்தவருக்கு '40 ஆண்டு' தண்டனை

2வது மனைவியின் மகளுக்கு தொல்லை கொடுத்தவருக்கு '40 ஆண்டு' தண்டனை


ADDED : மே 15, 2024 08:58 PM

Google News

ADDED : மே 15, 2024 08:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் வெள்ளையன், 48, வனத்துறை ஊழியர். சில ஆண்டுகளுக்கு முன், இவரது மனைவி இறந்ததால், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி புகாரின்படி, போக்சோ சட்டத்தில் வெள்ளையனை, ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், வெள்ளையனுக்கு 40 ஆண்டுகள் சிறை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us