sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சொக்கலிங்கபுரத்தில் திரியும் பன்றிகளால் சுகாதார கேடு

/

சொக்கலிங்கபுரத்தில் திரியும் பன்றிகளால் சுகாதார கேடு

சொக்கலிங்கபுரத்தில் திரியும் பன்றிகளால் சுகாதார கேடு

சொக்கலிங்கபுரத்தில் திரியும் பன்றிகளால் சுகாதார கேடு


ADDED : மே 05, 2024 05:54 AM

Google News

ADDED : மே 05, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் கூட்டமாக சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் நகராட்சி மயான ரோடு அருகில் உள்ள ஓடை தான் வாழ்விடமாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி திரிகின்றன.

குடியிருப்போர் அவற்றை விரட்டினாலும் போவதில்லை. கழிவு நீரில் உருண்டு, பிறண்டு தெருக்களில் வலம் வருவதால் சுகாதார கேடாக உள்ளது.

நகராட்சி சுகாதார பிரிவு எதையும் கண்டு கொள்வதில்லை. பன்றிகள் வளர்ப்பவர்களிடம் கண்ட இடங்களில் திரிய விட கூடாது எனவும், பன்றிகளை அடைத்து வைத்து வளர்க்கவும் அறிவுறுத்துவது இல்லை.

இதனால் பன்றிகள் கட்டுப்பாடு இல்லாமல் நகரில் வலம் வருகின்றன. நகரில் பன்றிகள், நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.






      Dinamalar
      Follow us