sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிறுமிக்கு தொல்லை தந்த தாயின் 2வது கணவர் கைது

/

சிறுமிக்கு தொல்லை தந்த தாயின் 2வது கணவர் கைது

சிறுமிக்கு தொல்லை தந்த தாயின் 2வது கணவர் கைது

சிறுமிக்கு தொல்லை தந்த தாயின் 2வது கணவர் கைது


ADDED : மார் 03, 2025 06:48 AM

Google News

ADDED : மார் 03, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண்ணின் இரண்டாவது கணவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகரைச் சேர்ந்த, 11 வயது சிறுமி, ஆறாம் வகுப்பு படிக்கிறார். இவரின் தந்தை இறந்து விட்டதால், தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தாயின் இரண்டாவது கணவர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அவரை, விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us