sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு

/

அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு

அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு

அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு


ADDED : மே 31, 2024 06:29 AM

Google News

ADDED : மே 31, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே சாமிநத்தம் ஊராட்சி மகாத்மா காந்தி நகரில் அலைபேசி டவர் அமைப்பதற்கு மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி அருகே சாமிநத்தம் ஊராட்சி மகாத்மா காந்தி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் நிறுவனத்தின் அலைபேசி டவர் அமைக்க பணி துவங்கியது. இதற்கு ஏற்கனவே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அங்கு பணிகள் துவங்கியதால் அப்பகுதி மக்கள் கருப்புக்கொடி கொட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளிலும் கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us