ADDED : ஆக 09, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் காங்., சார்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை கண்டித்து கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட கருப்பு பலுான்களுடன் அமைதி ஊர்வலம் சென்றனர்.
இந்த ஊர்வலம் முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை முன்பு துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது.
