sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாலிபர் மீது போக்சோ

/

வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ


ADDED : பிப் 26, 2025 07:19 AM

Google News

ADDED : பிப் 26, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன், 21.கரூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

இருவரும் சாத்துார் அருகே ஒரு கிராமத்தில் தனி வீடு பிடித்து தங்கி குடும்பம் நடத்தினார். சிறுமி கர்ப்பமானார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்த போது அவருக்கு வயது 16 என தெரியவந்தது. சாத்துார் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us