sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜூன் 05, 2024 01:11 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர: ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் லோகேந்திரன் 21. இவருக்கு மனவளர்ச்சி குறைபாடு இருந்தது.

இவர் ஜூன் 2 மாலை 5:00 மணிக்கு குளியல் தொட்டிக்கு குளிக்க செல்வதாக கூறி ஆனைக்குட்டம் அணைக்கு சென்றவர் நீரில் மூழ்கி பலியானார்.

ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us