நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.