sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இருஞ்சிறை கண்மாய் புனரமைப்பு பணி துவக்கம்

/

இருஞ்சிறை கண்மாய் புனரமைப்பு பணி துவக்கம்

இருஞ்சிறை கண்மாய் புனரமைப்பு பணி துவக்கம்

இருஞ்சிறை கண்மாய் புனரமைப்பு பணி துவக்கம்


ADDED : பிப் 15, 2025 05:53 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடி இருஞ்சிறையில் கண்மாய் புனரமைப்பு பணி துவக்க விழா கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

மாவட்டத்தில், 3வது பெரிய கண்மாயான இருஞ்சிறை கண்மாய் புனரமைக்க, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். நீர்வளத் துறை சார்பாக ரூ 1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணியினை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

அத்துடன் தேளியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம், கொட்டக்காட்சியேந்தலில் ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.






      Dinamalar
      Follow us