sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 05, 2025 06:07 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் உரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் அன்னமயில் தலைமை வகித்தார். பெசதுச்செயலாளர் நாகலட்சுமி, பொருளாளர் பாலமுருகன், துணை தலைவர் குருநாதன் பங்கேற்றனர்.

கொரோனா தடுப்பு பணி ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்குவது, ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை காவலர்களை கடை நிலை அரசு ஊழியராக அங்கீகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us