sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி., அச்சம்தவிழ்த்தானில் மரக்கன்றுகள் நடும் பணி

/

ஸ்ரீவி., அச்சம்தவிழ்த்தானில் மரக்கன்றுகள் நடும் பணி

ஸ்ரீவி., அச்சம்தவிழ்த்தானில் மரக்கன்றுகள் நடும் பணி

ஸ்ரீவி., அச்சம்தவிழ்த்தானில் மரக்கன்றுகள் நடும் பணி


ADDED : ஆக 14, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 14, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் :ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அச்சம் தவிழ்த்தான் கிராமத்தில் உள்ளாட்சி துறை, பசுமை தமிழ் நாடு இயக்கத்தின் சார்பில் அதிகளவில் மரக் கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஜெயசீலன் நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் அத்திகுளம் தெய்வேந்திரி 5 ஏக்கர் பரப்பளவில் மரக் கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும் அங்கு மண்ணுயிர் காப்போம் திட்ட பணிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வேளாண்மை, தோட்டக்கலை, உள்ளாட்சி துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us