sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதுநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

/

சேதுநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

சேதுநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

சேதுநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்


ADDED : செப் 09, 2024 04:40 AM

Google News

ADDED : செப் 09, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல் நான்காம் கால யாகசாலை பூஜை, விஸ்வரூபம், கோ பூஜை, பூர்ணா ஹூதி, கும்ப புறப்பாடு நடந்தது. காலை 7:35 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளை சுந்தரராஜ பட்டர் தலைமையில் பட்டர்கள் செய்தனர். கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விசேஷத் திருவாராதனம், சாற்றுமுறை, ஆசீர்வாதம், தீர்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். எம்.எல்.ஏ. மான் ராஜ், பேரூராட்சி தலைவர் தவமணி, சேது நாராயண பெருமாள் கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் சுந்தரராஜன், சீனிவாசன், ராம்குமார், உறுப்பினர்கள், அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர்கள் லட்சுமணன், கலாராணி, ஜோதிலட்சுமி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us