sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது

/

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது


ADDED : மே 10, 2024 04:33 AM

Google News

ADDED : மே 10, 2024 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே மருதகிணரைச் சேர்ந்தவர் கலையரசன் 40. கலிங்கப்பட்டி அருகே மகாதேவர்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் 33.

இவர்கள் இருவரும் சிவகாசி விளாம்பட்டி காமராஜர் காலனி அருகே வேனில் 40 கிலோ வீதம் 38 மூடைகளில் 1520 கிலோ ரேஷன் அரிசியை தென்காசிக்கு கடத்த முயன்றதை விருதுநகர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் கண்டறிந்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர், வேனை பறிமுதல் செய்து, இருவரையும் விருதுநகர் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us