sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

63 போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு

/

63 போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு

63 போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு

63 போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு


ADDED : ஜூன் 17, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க கால தாமதமானது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து 63 பேருக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போலீஸ் துறையில் 1999ல் இரண்டாம் நிலை போலீசாக பணியில் சேர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் ஆயுதப்படை, போலீஸ் ஸ்டேஷன்களில் ஏட்டுக்களாக பணியாற்றுபவர்கள் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வுக்காக காத்திருந்தனர்.

இவர்களுக்கு ஜூன் 1 ல் வழங்க வேண்டிய பதவி உயர்வு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தும் வழங்கப்படாமல் கால தாமதமானது.

இது குறித்து தினமலர் நாளிதழில் ஜூன் 12ல் செய்தி வெளியானது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 63 ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி மதுரை டி.ஐ.ஜி., ரம்யா பாரதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us