sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாமனாரை வெட்டிய மருமகன்

/

மாமனாரை வெட்டிய மருமகன்

மாமனாரை வெட்டிய மருமகன்

மாமனாரை வெட்டிய மருமகன்


ADDED : மே 06, 2024 12:25 AM

Google News

ADDED : மே 06, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : ஏழாயிரம் பண்ணை யில் மாமனாரை வெட்டிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏழாயிரம்பண்ணை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 48. இவர் மகள் பொன் லட்சுமியை கண்மாய் சூரங்குடியை சேர்ந்த சரவணக்குமார் திருமணம் செய்து கொடுத்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர்.

நேற்று முன்தினம் மாலை 4:15 மணிக்கு சரவணக்குமார், குமார் என்பவருடன் ஏழாயிரம்பண்ணை வந்து மாமனார் சுரேஷ்குமாரை மாப்பிள்ளை சரவணகுமார் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.

சுரேஷ்குமார் சாத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us